தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு- 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பொடிக்க:
வற்றல் மிளகாய் - 3
கொத்தமல்லி விதை - 3 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், வற்றல் மிளகாய் - 1, பெருங்காயம்,கறிவேப்பிலை
செய்முறை:
குறிப்பு:
இட்லிக்கான சாம்பார்.....சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்...ஆனால் இட்லிக்கு மட்டுமே தனி ருசி...
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா
பாசிப்பருப்பு- 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பொடிக்க:
வற்றல் மிளகாய் - 3
கொத்தமல்லி விதை - 3 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், வற்றல் மிளகாய் - 1, பெருங்காயம்,கறிவேப்பிலை
செய்முறை:
- பாசிப்பருப்பை, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
- பொடிக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
- தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின் பாசிப்பருப்பு, தண்ணீர், பொடித்த பொருட்கள் சேர்த்துக் கிளறிக் கொதிக்க விடவும்.
- நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு:
இட்லிக்கான சாம்பார்.....சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்...ஆனால் இட்லிக்கு மட்டுமே தனி ருசி...
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா