தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
நீர்த்த புளிக்கரைசல் - 1/2 கோப்பை
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வேகவைத்த துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
பொடிக்க:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - 2 சிட்டிகை
செய்முறை:
குறிப்பு:
தக்காளி - 2
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
நீர்த்த புளிக்கரைசல் - 1/2 கோப்பை
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வேகவைத்த துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
பொடிக்க:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - 2 சிட்டிகை
செய்முறை:
- தக்காளியைச் சுடுதண்ணீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், வெந்தயம் வறுத்துக் கொள்ளவும்.
- பின் அவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.
- அதனுடன் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து 2 சுற்று சுற்றவும்.
- பின் இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, வேகவைத்த துவரம்பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
- பின் தக்காளிக் கரைசலை வாணலியில் ஊற்றிக் கொதிக்க விடவும்.
- நன்கு நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, பாத்திரத்தில் எடுத்து ஊற்றவும்.
- அதிகம் கொதிக்க விடக்கூடாது; நன்கு நுரைத்ததும் இறக்கி விடவும்.
குறிப்பு:
- புளியே சேர்க்காமல் இன்னும் 2 தக்காளி அதிகமாய்ச் சேர்த்தும் செய்யலாம்.

